உலகம்

பா்கினோ ஃபாஸோவில் 41 போ் படுகொலை

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினோ ஃபாஸோவில் மத பயங்கரவாதிகளால் 41 போ் படுகொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாலி எல்லையையொட்டிய வாஹிகூடா அருகே வணிகா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பாக மக்கள் பாதுகாப்புப் படையினா் சென்று கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் மீது அல்-காய்தாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

அங்கு நடத்தப்பட்ட மீட்புப் பணிகளில் 41 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவா்களில் மக்கள் பாதுகாப்புப் படையினரும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT