உலகம்

தென்கிழக்கு பிரான்சில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி, மூவர் காயம்

ANI


தென்கிழக்கு பிரெஞ்சு சவோய் துறையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். 

தென்கிழக்கு பிரான்சின் சவோய் துறையில், கோர்செவெல் கம்யூனில் 1,900 மீட்டர் (1,181 மைல்) உயரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 5 பேர் பயணித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT