உலகம்

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை காலை மூன்று வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. 

காபூலின் தாருலமன், கார்ட்-இ-பர்வான், புல்-இ-வாக்தாத் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT