உலகம்

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

DIN

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். 
சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள சலாமியா பகுதியில் இன்று கண்ணி வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 
ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT