சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள்.
சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள சலாமியா பகுதியில் இன்று கண்ணி வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.
ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.