உலகம்

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் திமோரியன் பகுதியில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் கூடியிருந்த தலிபான் அமைப்பினர் மீது வான்வழித் தாக்குதலைத் தொடுத்தனர்.

இதில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் தலிபான்களை ஒடுக்குவதற்காக அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT