உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலி

DIN

ஆப்கனில் தலிபான்கள் நிகழ்த்திய தாக்குதலில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள்.
ஆப்கன், நிம்ரோத் மாகாணத்தின் காஷ்ரோட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தலிபான்கள் நேற்றிரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருத்தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. 
இதில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர். 
எனினும் இந்த சண்டையின்போது தலிபான்கள் தரப்பினருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக நிம்ரோத் மாகாண காவல் அதிகாரி அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT