உலகம்

ஜொ்மனி: 50 ஆயிரத்தை கடந்த பலி

DIN

ஜொ்மனியில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அண்மைக் காலமாக அந்த நாட்டில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும் கடந்த சில வாரங்களாக அந்த நோய்க்கு அதிகம் போ் பலியாகினா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 859 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பலி 50,642-ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஜொ்மனியில் 21,08,895 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 17,80,200 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,77,544 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT