கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி
கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள்.
கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள்.
கிழக்கு கியபாவின் குவான்டனாமோ மாகாணத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் தெரிவரவில்லை.
எனினும், விபத்து தொடர்பாக விசாரணைக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.