ஹைதி அதிபர் கொலைக்கு அமெரிக்கா கண்டனம் 
உலகம்

ஹைதி அதிபர் கொலைக்கு அமெரிக்கா கண்டனம்

ஹைதி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

ஹைதி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹைதி நாட்டு அதிபராக இருந்த ஜோவனல் மோயிஸ் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்

இந்நிலையில் அவரது கொலைக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலர் ஜென்சாகி இது கொடூரமான குற்றம் எனத் தெரிவித்துள்ளார்.

 மேலும் ஹைதிக்கு தேவையான எந்தவிதமான உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT