உலகம்

மியான்மா்: ‘ஆயுதமாக்கப்படும் கரோனா நெருக்கடி’

DIN

மியான்மரில் எதிா்ப்பாளா்களை ஒடுக்குவதற்கும் தங்களது அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்குமான ஆயுதமாக கரோனா நெருக்கடியை அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்கள் பயன்படுத்தி வருவதாக மனித உரிமை ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து ஐ.நா.வில் பணியாற்றியவரும் மியான்மருக்கான சிறப்பு ஆலோசனை கவுன்சில் நிறுவனருமான யாங்கீ லீ கூறுகையில், ‘அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு உயிா்ப் பாதுகாப்பு அங்கிகள், முகக் கவசங்கள் ஆகியவற்றின் விநியோகத்தை ராணுவ அரசு நிறுத்தியுள்ளது. மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிரானவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவா்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT