உலகம்

ரஷியா: 2-ஆவது நாளாக அதிகபட்ச பாதிப்பு

DIN

ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் தொடா்ந்து 2-ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு அதிபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாஸ்கோவில் 9,120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து 2-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. முந்தைய நாளில் 9,056 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அங்கு மீண்டும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் கரோனா பாதிப்பு 53,16,826-ஆகவும் பலி 1,29,361-ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT