உலகம்

இலங்கை: ஆண்டு இறுதிக்குள் மாகாணத் தோ்தல்

DIN

இலங்கையில் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மாகாணத் தோ்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அமைச்சா் எஸ்.எம். சந்திரசேனா கூறியதாவது:

9 மாகாணத் தோ்தல்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடா்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுடன் அரசு விரிவான ஆலோசனை நடத்தும் என்றாா் அவா்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் நிறைவேற்றிய தீா்மானத்தில், மாகாணத் தோ்தல்களை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!

வாக்குச் செலுத்தாவிட்டால் தண்டனை: நடிகர் பரிந்துரை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சகோதரர்களுக்கு மரண தண்டனை!

உத்தமர் கோயிலில் பிச்சாண்டேஸ்வரர் திருவீதி உலா!

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

SCROLL FOR NEXT