உலகம்

ரஷியாவில் குடியிருப்பில் தீவிபத்து: 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

DIN

ரஷியாவில் தனியார் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள். 
ரஷியாவில் பெர்ம் பகுதியில் உள்ள மரத்திலான மாடி வீடு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள். தீவிபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT