உலகம்

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4,25,540 ஆனது

ANI

பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் தினசரி பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

இன்றைய பாதிப்பு நிலவரத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதில், 

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 2,311 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,25,540 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 72,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் 15,28,2,705 பேர் இதுவரை நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது. நோய்த் தொற்றுகளின் புதிய அலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பாதிப்பும், இறப்புகளும் அதிகரித்துள்ளன. நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் தத்தளித்து வருகின்றன. 

இதற்கிடையில் தொடர்ந்து கரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT