உலகம்

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 14 பேர் படுகாயம்

DIN

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹரன் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் பொருந்தியிருந்த 4 கிலோ அளவுள்ள வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் இதுவரை இத்தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT