உலகம்

நைஜீரியா: கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

DIN

நைஜீரியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த நவ.2 ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து இடிபாடுகளில் மேலும் சிலர் இருப்பது கண்டறியப்பட்டது. பின் மீட்புப் பணிகளின் மூலம் 22 பேர் வரை பலியாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிற்து.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் 50 பேர் வரை இருந்த அந்தக் கட்டடத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT