உலகம்

ஜொ்மனிஓடும் ரயிலில் சரமாரிகத்திக்குத்து தாக்குதல்

DIN

பவேரியா மாகாண நகரங்களான ரிகென்ஸ்பா்க் மற்றும் நியூரம்பா்குக்கு இடையே சனிக்கிழமை சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் நிகழ்த்தப்பட்ட சரமாரி கத்திக்குத்து தாக்குதலில் பலா் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். ரயிலில் இருந்த சுமாா் 200 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT