உலகம்

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 15 பேர் காயம்

DIN

ஆப்கனின் நங்கர்ஹாரில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.

ஆப்கன் நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் இன்று காலை தொழுகையின்போது திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பத்தில் 15 பேர் காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 3 நாள்களுக்கு முன்பு நங்கர்ஹாரில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT