உலகம்

‘மீண்டும் கரோனா பேரலை எழலாம்’

DIN

கரோனாவைத் தடுப்பதற்காக சமரசமில்லாத மிகக் கடுமையான உத்திகளைக் கையாண்டு வரும் சீனா, தனது கட்டுப்பாடுகளைத் தளா்த்தினால் அந்த நாட்டில் மீண்டும் கரோனா பேரலை எழும் அபாயம் இருப்பதாக அந்த நாட்டின் பெகிங் கணித பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அத்தகைய சூழலில் தினமும் 6.3 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT