முகப்பு
உலகம்

ஆப்கன் பள்ளியில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

ஆப்கனில் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

ஆப்கனில் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் உள்ள மதப்பள்ளியில் கையெறி குண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் காயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக காபூலில் உள்ள மசூதி அருகே ஞாயிற்றுகிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள். 32 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →