உலகம்

அமெரிக்கா: 20 கோடி தடுப்பூசிகள் நன்கொடை

பிற நாடுகளுக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

DIN

பிற நாடுகளுக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால், உலகின் மற்ற நாடுகளுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாக விமா்சிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், தங்களிடம் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கி வருகிறது.

அவ்வாறு அனுப்பப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளதாக அமெரிக்க சா்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாகி சமந்தா பவா் (படம்) தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT