‘அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்’: கிளாஸ்கோ காலநிலை மாநாடு குறித்து போப் கருத்து 
உலகம்

‘அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்’: கிளாஸ்கோ காலநிலை மாநாடு குறித்து போப் கருத்து

காலநிலை மாற்றத்தை தடுப்பு தொடர்பாக நடைபெறும் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகள் வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

DIN

காலநிலை மாற்றத்தை தடுப்பு தொடர்பாக நடைபெறும் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகள் வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றத்திற்கான சிஓபி26 மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காலநிலை மாற்ற சிக்கல்களைத் தடுக்க உலக நாடுகள் கூட உள்ள இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், "இந்த மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறைக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான முடிவை உலக நாடுகள் எடுக்க வேண்டும்" என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடினமான சூழலில் இந்த மாநாடு நடைபெற்றாலும் இந்த மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் அதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!

ஆப்கனில் தொடர் கனமழையால் 11 மாகாணங்களில் வெள்ளம்! 12 பேர் பலி!

வேதாரண்யம்: இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்.. ஒருவர் கைது!

ஹிந்து தொழிலதிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!

இந்தூர் குடிநீர் மாசுபாடு! கேள்வி எழுப்பிய செய்தியாளரைத் தகாத வார்த்தையால் பேசிய பாஜக அமைச்சர்!

SCROLL FOR NEXT