உலகம்

ரஷியாவில் புதிதாக 820 பேர் கரோனாவுக்குப் பலி

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 820 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,438 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,354,995 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று மட்டும் 820 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 201,445 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ரஷியாவில் கரோனா பலி 817 ஆகவும் பாதிப்பு 19,706 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 3,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் நேற்றைய பாதிப்பு 1,991 என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி 594,770 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 16,567 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,558,780 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT