முகப்பு
உலகம்

கனடா: 30 ஆயிரத்தை தாண்டிய கரோனா பலி

கனடாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

Updated On : 18 டிசம்பர், 2021 at 1:53 AM
பகிர்:

கனடாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 18 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30,012-ஆக அதிரித்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 6,942 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,57,999-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.