கோப்புப்படம் 
உலகம்

ஆப்கனில் கையெறி குண்டு தாக்குதல்: 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு  தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு  தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியமைத்ததிலிருந்து தீவிரவாதத் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனினும் ஆங்காங்கே செயல்பட்டு வரும் அரசுக்கு எதிரான குழுக்கள் அவ்வப்போது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூலின் புல்-இ-கிஸ்தி மசூதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

ஊஊஊ... வடிவேலுவுடான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT