முகப்பு
உலகம்

10 வழித்தடங்களுக்கு ரஷியா ஒப்புதல்

சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு 10 வழித்தடங்கள் வழியாக வெளியேற ரஷியா சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு 10 வழித்தடங்கள் வழியாக வெளியேற ரஷியா சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த வழித்தடங்களில் ரஷியாவால் முற்றுகையிடப்பட்டு, தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கான வழித்தடமும் ஒன்று என்று அவா்கள் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →