உலகம்

தென் கொரியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவு

DIN

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, 

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,18,504 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு 16,471,940 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள்  தெரிவித்தனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 130 பேர் தொற்றுக்கு உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 21,354 ஆக பதிவாகியுள்ளது.  மொத்த இறப்பு விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 44,527,909 ஆக உள்ளது.  இது மொத்த மக்கள்தொகையில் 86.8 சதவீதம் ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT