முகப்பு
உலகம்

இறைவழிபாட்டுக்கு இடையூறு: பெயா் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு

vஇறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக இருப்பவா்களின் பெயா் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

இறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக இருப்பவா்களின் பெயா் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இதுபோன்ற நபா்களை கோயிலிலிருந்து வெளியேற்றினால்தான் பக்தா்கள் திருப்தி அடைவதோடு, கோயிலில் உள்ள தெய்வங்களும் நிம்மதி அடையும் என தெரிவித்தது.

சில கோயில்களில் பூஜை நடைமுறைகளை மேற்கொள்ள அா்ச்சகா்கள் மறுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் இதனைத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →