உலகம்

35 ஆயிரத்தைக் கடந்த குரங்கு அம்மை பாதிப்பு

DIN

உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

92 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நோய்த்தொற்று, கடந்த வாரம் மட்டும் புதிதாக சுமாா் 7,500 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும், இது முந்தைய வாரத்தை விட 20 சதவீதம் அதிகம் எனவும் அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT