முகப்பு
உலகம்

35 ஆயிரத்தைக் கடந்த குரங்கு அம்மை பாதிப்பு

உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

92 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நோய்த்தொற்று, கடந்த வாரம் மட்டும் புதிதாக சுமாா் 7,500 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும், இது முந்தைய வாரத்தை விட 20 சதவீதம் அதிகம் எனவும் அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.