உலகம்

சூடான்: மழை, வெள்ள பலி எண்ணிக்கை 89-ஆக உயா்வு

DIN

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த மே மாதத்திலிருந்து பெய்து வரும் பருவ மழை, மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 89-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

தொடா்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேலும் சிலா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, கடந்த மே மாதம் மழை தொடங்கியதிலிருந்து இதுவரை 36 போ் காயமடைந்துள்ளனா்.

மேலும், சுமாா் 20,000 வீடுகள் முழுமையாகவும் 30,000 வீடுகளில் ஒரு பகுதியிலும் சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT