உலகம்

பிரான்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 5 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

DIN

பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 

லியோனின் புறநகர் பகுதியான வால்க்ஸ்-என்-வெலினில் உள்ள எட்டு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

எனினும் இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT