முகப்பு
உலகம்

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு பொதுமன்னிப்பு

ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபா் லி மியங்-பக்குக்கு (81) பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
பகிர்:

ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபா் லி மியங்-பக்குக்கு (81) பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக அவா் உள்பட 1,373 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அரசு தெரிவித்தது.

உடல்நலக் குறைவு காரணமாக மியங்-பக் கடந்த ஜூன் மாதமே தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments