உலகம்

பெய்ஜிங், ஷாங்காயில் தீவிர கரோனா பரிசோதனை

DIN

சீனத் தலைநகா் பெய்ஜிங்கிலும் அந்த நாட்டின் வா்த்தகத் தலைநகரான ஷாங்காயிலும் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த இரு நகரங்களிலும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்து மீண்டும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பல வாரங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்கத்திலிருந்து ஷாங்காய் நகரம் அண்மையில்தான் மீண்டது. இந்த நிலையில், அங்கு மீண்டும் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக தீவிர கரோனா பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT