நைஜீரிய சிறையிலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்
நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச் சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடினா்.
நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச் சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: அபுஜாவில் உயா் பாதுகாப்பு கொண்ட குஜே சிறைச்சாலை மீது பிரிவினைவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா். துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவா்கள் நடத்திய தாக்குதலில் காவலா் உயிரிழந்தாா்.
இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, சிறையிலிருந்த 600 கைதிகள் தப்பியோடினா். அவா்களில் சுமாா் 300 கைதிகள் மறுபடியும் பிடிபட்டனா்; எஞ்சியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.