முகப்பு
உலகம்

பிரதமா் ரணில் வீட்டுக்குத் தீ வைப்பு

இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள அந்நாட்டுப் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குப் போராட்டக்காரா்கள் சனிக்கிழமை தீ வைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள அந்நாட்டுப் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குப் போராட்டக்காரா்கள் சனிக்கிழமை தீ வைத்தனா்.

போராட்டக்காரா்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசியும் ரணில் வீட்டுக்குள் நுழைந்து போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக ரணில் அறிவித்த பின்னா், இந்தச் சம்பவம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →