உலகம்

‘ஷாங்காய் பொதுமுடக்கம்’ என்ற வாா்த்தைக்கு சீனா தடை

DIN

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரில், ‘பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தது’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த நாட்டு ஊடகங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். வூஹானில் அறிவிக்கப்பட்டதைப் போல் ஷாங்காயில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் பொதுமுடக்கம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT