உலகம்

ஈரான்: கரோனா பலி இல்லாத முதல் நாள்

DIN

ஈரானில் கரோனா பரவத் தொடங்கிய கடந்த 2 ஆண்டுகளில், முதல்முறையாக அங்கு அந்த நோய்க்கு யாரும் பலியாகாமல் ஒரு நாள் கடந்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் பஹ்ரம் ஈனோலாஹி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கரோனா மரணங்கள் தொடரும் நிலையில், ஈரான் முதல்முறையாக கரோனா பலி இல்லாத நாளை வியாழக்கிழமை பதிவு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT