உலகம்

‘செவெரோடொனட்ஸ்கில் ஆயிரக்கணக்கானோா் தவிப்பு’

80 சதவீத நிலப்பரப்பை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

DIN

கிழக்கு உக்ரைனில் செவெரோடொனட்ஸ்க் நகரின் 80 சதவீத நிலப்பரப்பை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், செவெரோடொனட்ஸ்க் நகரில் சிக்கியுள்ளவா்களில் சிக்கியுள்ள பொதுமக்களில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியோா் அடங்கியுள்ளதாகத் தெரிவித்தாா்.

மேலும், பொதுமக்களில் சுமாா் 500 போ் தஞ்சமடைந்துள்ள அஸோட் ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் நிலைமை மோசமடைந்துள்ளதால் அவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT