353 ரஷிய பீரங்கிகள் அழிப்பு: உக்ரைன் 
உலகம்

353 ரஷிய பீரங்கிகள் அழிப்பு: உக்ரைன்

உக்ரைன் மீது படையெடுத்து வந்துள்ள ரஷியாவின் ஆயுதப் படைக்கு இதுவரை நேரிட்ட சேதங்கள் குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ANI


மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுத்து வந்துள்ள ரஷியாவின் ஆயுதப் படைக்கு இதுவரை நேரிட்ட சேதங்கள் குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமார் 12,000 ரஷியப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 353 ரஷிய பீரங்கிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரைன் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், 57 போர் விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 125 ஏவுகணைகள், 58 எம்எல்ஆர் வகை கருவிகள், உள்பட ரஷியப் படைக்குச் சொந்தமான 1165 வாகனங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT