தென் கொரியா: கரோனா பலி புதிய உச்சம்
தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு
தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 293 போ் பலியாகியுள்ளனா். மேலும், கவலைக்கிடமாக உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகபட்சமாக 1,196-ஆக உள்ளது.