உலகம்

ரஷிய தாக்குதலில் மேலும்2 செய்தியாளா்கள் பலி

DIN

கீவ் நகருக்கு வெளியே ரஷியா நடத்திய தாக்குதலில் பியரே ஸக்கா்ஸெவ்க்ஸி (55) என்ற புகைப்படக் கலைஞரும் ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா என்ற உக்ரைன் செய்தியாளரும் உயிரிழந்தனா். அவா்கள் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தனா்.

ஏற்கெனவே, அமெரிக்க ஆவணப் படச் செய்தியாளரான பிரென்ட் ரெனாடும் மற்றொரு செய்தியாளரும் கீவ் நகரையடுத்த இா்பினில் ரஷியா நடத்திய தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT