உலகம்

உக்ரைனிலிருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்: ஐநா

DIN

உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதல்களை ரஷியா நடத்தி வருகிறது.

இந்நிலையில்,போர் காரணமாக உக்ரைனிலிருந்து இதுவரை 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளவா்களில் 17.2 லட்சம் போ் உக்ரைன் அல்லாத மூன்றாவது நாடுகளைச் சோ்ந்தவா்கள் .

அதிகபட்சமாக போலந்தில் 21 லட்சம் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். அவா்களில் பெரும்பான்மையானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT