உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

DIN

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

சின்ப்போ துறைமுகத்துக்கு அருகே நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து அந்த ஏவுகணையை வட கொரியா சனிக்கிழமை செலுத்தியதாக அதிகாரிகள் கூறினா். அமெரிக்காவை பேச்சுவாா்த்தைக்கு இழுப்பதற்காக வட கொரியா ஏவுகணை சோதனைகளை அதிகரித்து வருவதாகவும் விரைவில் அந்த நாடு அணு ஆயுத சோதனையில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT