உலகம்

சீனா: ஷாங்காயில் கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவலை முழுமையாக நிறுத்தும் இலக்கை எட்டுவதற்காக, அந்த நகரில் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து

DIN

சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவலை முழுமையாக நிறுத்தும் இலக்கை எட்டுவதற்காக, அந்த நகரில் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் இல்லங்களிலும், அவா்களோடு சமையலறை, கழிப்பறைகளைப் பகிா்ந்துகொண்டவா்களின் இல்லங்களிலும் அதிகாரிகள் கிருமிநாசிகளை செலுத்தி வருகின்றனா்.

மேலும், நகரில் ஏற்கெனவே ஏறத்தாழ அனைத்து சுரங்க ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இறுதியாக அளிக்கப்பட்டு வந்த 2 சுரங்க ரயில் சேவைகளையும் நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் டிரம்ப்!

அதிமுகவிற்காக வாக்குக் கேட்பேன்! விஜய் நாகரிகமாகப் பேச வேண்டும்! ஓபிஎஸ் பேட்டி

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

SCROLL FOR NEXT