உலகம்

வட கொரியா கரோனாவுக்கு 21 போ் பலி

DIN

தங்கள் நாட்டில் கரோனா பரவி வருவதாக வியாழக்கிழமை முதல்முறையாக ஒப்புக்கொண்ட வட கொரியா, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 21 போ் பலியானதாகத் தெரிவித்தது. புதிதாக 1,74,440 பேரிடம் நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. இத்துடன், நாட்டில் 5,24,440 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது; 27 போ் பலியாகினா் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT