பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா 
உலகம்

பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

ANI

ஜகார்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மூன்று வார காலமாக இருந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. பாமாயில் ஏற்றுமதியை எதிர்த்து செவ்வாய்க்கிழமை ஜகார்த்தாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விநியோகத்தை சீராக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிரப்பதாக பாங்காக் போஸ்ட் தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்களில் தீப்பற்றும் பொருள்களை எடுத்துச் சென்றால் சிறை தண்டனை! தெற்கு ரயில்வே

மனநல விவாதங்களுக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

தீபாவளி: திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம்: இந்தியா அறிவிப்பு

இருமல் மருந்து உயிரிழப்புகள்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT