பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா 
உலகம்

பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

ANI

ஜகார்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மூன்று வார காலமாக இருந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. பாமாயில் ஏற்றுமதியை எதிர்த்து செவ்வாய்க்கிழமை ஜகார்த்தாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விநியோகத்தை சீராக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிரப்பதாக பாங்காக் போஸ்ட் தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

டிட்வா புயல்: சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!இன்று எங்கெங்கு மழை?

SCROLL FOR NEXT