பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா 
உலகம்

பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

ANI

ஜகார்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மூன்று வார காலமாக இருந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. பாமாயில் ஏற்றுமதியை எதிர்த்து செவ்வாய்க்கிழமை ஜகார்த்தாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விநியோகத்தை சீராக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிரப்பதாக பாங்காக் போஸ்ட் தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

75 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT