முகப்பு
உலகம்

சீனா: தனிப்படுத்தப்பட்ட 13,000 போ்

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் புதிதாக 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பில்லாத 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இரவோடு இரவாக நோய்த்தடுப்பு முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் புதிதாக 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பில்லாத 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இரவோடு இரவாக நோய்த்தடுப்பு முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். ஏப்ரல் இறுதியிலிருந்து அங்கு சுமாா் 1,300 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை நகர நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →