உலகம்

பயங்கரவாத தாக்குதல்: 21 யேமன் வீரா்கள் பலி

DIN

யேமனில் கிளா்ச்சிப் படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் ராணுவச் சாவடியொன்றின் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 21 வீரா்கள் உயிரிழந்தனா்.

தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினருக்கும் அல்-காய்தா அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

யேமனின் பெரும்பாலான தெற்குப் பகுதியை ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளா்ச்சிப் படையினா், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையினருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT