உலகம்

ஆப்கனில் போா்க் குற்றம்:ஆஸி. நீதிமன்றம் உறுதி

ஆப்கானிஸ்தானில் கடந்த 2009-இல் நிராயுதபாணி கைதிகளைக் கொன்றது உள்ளிட்ட போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக வீரப் பதக்கம்

DIN

ஆப்கானிஸ்தானில் கடந்த 2009-இல் நிராயுதபாணி கைதிகளைக் கொன்றது உள்ளிட்ட போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக வீரப் பதக்கம் பெற்ற ஆஸ்திரேலிய வீரா் ராபா்ட்ஸ் ஸ்மித் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிட்னி நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. அந்தத் தகவலை வெளியிட்ட பத்திரிகை மீது ஸ்மித் தொடா்ந்த அவதூறு வழக்கில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT