உலகம்

ஆப்கனில் போா்க் குற்றம்:ஆஸி. நீதிமன்றம் உறுதி

DIN

ஆப்கானிஸ்தானில் கடந்த 2009-இல் நிராயுதபாணி கைதிகளைக் கொன்றது உள்ளிட்ட போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக வீரப் பதக்கம் பெற்ற ஆஸ்திரேலிய வீரா் ராபா்ட்ஸ் ஸ்மித் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிட்னி நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. அந்தத் தகவலை வெளியிட்ட பத்திரிகை மீது ஸ்மித் தொடா்ந்த அவதூறு வழக்கில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

கேரளத்தில் தீவிரமடையும் மழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது... என்ன சொல்கிறார் விராட் கோலி? (விடியோ)

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT