உலகம்

நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 30%-ஆக அதிகரிக்க வாய்ப்பு!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடப்பாண்டில் இறக்குமதி 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

DIN

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடப்பாண்டில் இறக்குமதி 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) தலைவர் அருண்குமார் சிங் பேசியதாவது, 2021 - 2022ஆம் ஆண்டில் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 2 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

நடப்பாண்டி இறுதிக்குள் இது 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இந்தியா - ரஷியா இடையிலான வணிகப் பேச்சுவார்த்தை மேலும் வலுவடையும் எனவும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT