உலகம்

நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 30%-ஆக அதிகரிக்க வாய்ப்பு!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடப்பாண்டில் இறக்குமதி 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

DIN

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடப்பாண்டில் இறக்குமதி 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) தலைவர் அருண்குமார் சிங் பேசியதாவது, 2021 - 2022ஆம் ஆண்டில் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 2 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

நடப்பாண்டி இறுதிக்குள் இது 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இந்தியா - ரஷியா இடையிலான வணிகப் பேச்சுவார்த்தை மேலும் வலுவடையும் எனவும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT